வணிகர் சங்க போராட்ட அழைப்பில் லடாய்.. சட்டையை கிழித்து சண்டையிட்ட இருதரப்பு..!
வணிகர் சங்க போராட்ட அழைப்பில் லடாய்.. சட்டையை கிழித்து சண்டையிட்ட இருதரப்பு..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகரில், வணிகர் சங்க பேரவை சார்பாக கடையடைப்பு தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது, திடீரென இருதரப்பாக பிரிந்து பேரவையினர் மோதலில் ஈடுபட்டனர்.
6 ஆம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் கடையடைப்பு எதுவும் கிடையாது என கூறியுள்ளனர்.
இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நடக்கவே, 6 பேர் காயம் அடைந்தனர். மேலும், சண்டையில் ஈடுபட்டோரின் சட்டைகள் கிழிக்கப்பட்டது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362