×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி-கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

#Breaking: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி-கல்லூரிகளில் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

Advertisement

 

இலங்கையை ஒட்டி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடத்த 3 நாட்களாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டிப்போட்டது. 

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. வெள்ளத்தின்பிடியில் தவித்த மக்கள் பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தேவையான உணவுகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பாதிக்கப்பட்ட இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #rain #tamilnadu #holiday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story