திடீரென சடன் பிரேக்; அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.!
திடீரென சடன் பிரேக்; அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.!
Image (File Pic)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சரக்கு வாகன ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது, அந்த வாகனத்திற்கு பின்னால் என அடுத்தடுத்து வந்த வாகனங்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 5 வாகனங்கள் சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362