×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பைக் மீது லாரி மோதி கோரவிபத்து.. 2 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலி.. 3 பேர் படுகாயம்.!!

பைக் மீது லாரி மோதி கோரவிபத்து.. 2 பெண் குழந்தைகள் துடிதுடித்து பலி.. 3 பேர் படுகாயம்.!!

Advertisement

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பரந்தாமன் என்பவர் தனது மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். 

அப்போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தம்பதிகளின் மகள்களான கார்த்திகா (வயது 7), பேரரசி (வயது 5) ஆகிய இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த பரந்தாமன், அவரது மனைவி, ஒரு பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருப்பத்தூர் #Latest news #Accident news #thirupathur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story