தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்வில் காப்பியடித்த மாணவி.. டிசியை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்திய பள்ளி நிர்வாகம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.!

தேர்வில் காப்பியடித்த மாணவி.. டிசியை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்திய பள்ளி நிர்வாகம்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.!

The student who copied in the exam.. The school management forced her to get DC.. The student took a tragic decision.! Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 17 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி சமீபத்தில் நடந்த தேர்வில் காப்பி அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆசிரியர்கள் தேர்வில் காப்பி அடித்ததாக  மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் டிசியை பெற்றுக் கொள்ளுமாறு மாணவியை வற்புறுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

student

இதனையடுத்து இந்த சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#student #Copied in exam #Management punished #Sucide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story