ஓசூரில் பயங்கரம்.. தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்து.. 3 பேர் பலியான சம்பவம்..!
ஓசூரில் பயங்கரம்.. தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்து.. 3 பேர் பலியான சம்பவம்..!
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூரில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே உள்ள நாகமங்கலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் இந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362