#Breaking: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!
#Breaking: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் அருவிக்கு ஆனந்தமாக நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். சீசன் நேரங்களில் குளிக்க தடை விதிப்பது, தண்ணீர் இல்லாமல் பாறையை வருடி அருவி நீர் வரும் போது அனுமதி வழங்குவதும் என தங்களின் பொறுமையை இறைவன் முதல் இயற்கையும் அரசும் சோதிக்கிறது என பலரும் புலம்பி செல்கிறார்கள்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362