×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 ம் வகுப்பு மாணவர்களிடம் ஓரினசேர்க்கை தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

12 ம் வகுப்பு மாணவர்களிடம் ஓரினசேர்க்கை தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

Advertisement

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரான்சிஸ் (வயது 36). இவர் புளியங்குடி அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில், தற்காலிக வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். 

ஓரினசேர்க்கை தொல்லை

இவர் தன்னிடம் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவரிடம், ஓரினசேர்க்கை குறித்த பாலியல் சீண்டல் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தென்காசியில் பயங்கரம்; குளத்தில் சடலமாக எரிக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்.!

போக்ஸோவில் கைது

அவர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஆசிரியர் பிரான்சிசை போக்ஸோசட்டத்தில் கைது செய்தனர். 

இதையும் படிங்க: தென்காசி: போதையில் படியில் தொங்கியபடி வம்பு.. நடத்துனரை கத்தரியால் குத்திய 17 வயது சிறுவன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tenkasi #tamilnadu #Sexual Harassment #பாலியல் தொல்லை #தென்காசி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story