×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்.! எப்போழுது தெரியுமா??

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்.! எப்போழுது தெரியுமா??

Advertisement

இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களவை தேர்தலையொட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை மதுபான கடைகள் இயங்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story