×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊரடங்கு அறிவிப்பு: பேருந்துகள் இயங்க தடை - தமிழக அரசு அறிவிப்பு.!

ஊரடங்கு அறிவிப்பு: பேருந்துகள் இயங்க தடை - தமிழக அரசு அறிவிப்பு.!

Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஜன. 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வர தடை ஏதும் கிடையாது. ஆனால், தொலைதூர பயணிகள் பேருந்துகளில் இரவுநேர பயணம் செய்யும் பட்சத்தில், அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும். 

அவர்களின் சொந்த அல்லது தனியார் வாகனத்தில் பேருந்து நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில், எந்த விதமான பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lockdown #Tamilnadu Lockdown
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story