பள்ளியிலே முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம்!
student suicide for low mark
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார். இவர் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்த நிலையில் தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளான் மாணவன் அசோக்குமார். இந்தநிலையில் நேற்று ஜூலை 16 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்தநிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவன் அசோக்குமார் அவரது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 481 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் படித்த தனியார் பள்ளியில் அசோக்குமார் தான் முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362