தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! முன்பதிவு செய்யாதவர்களுக்கு அரிய வாய்ப்பு!.
தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! முன்பதிவு செய்யாதவர்களுக்கு அரிய வாய்ப்பு!.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி-தாம்பரம், சென்னை-கோவைக்கு சவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 8-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு சவிதா சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்போது அனைத்து ரயில்களும் டிக்கெட் வெய்ட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362