×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

FLASH: இரயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் இனி 6 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்; தென்னக இரயில்வே அதிரடி.!

FLASH: இரயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் இனி 6 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்; தென்னக இரயில்வே அதிரடி.!

Advertisement

 

தண்டவாளத்தை அலட்சியமாக தவறான இடத்தில் கடப்பது, தண்டவாளத்தின் நடுவே நடப்பது, தண்டவாளத்தில் விளையாடுவது போன்றவை ஆபத்தான காரியங்கள் மட்டுமல்லாது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது. 

இரயில் பாதை அல்லது ரயில் எஞ்சின் அருகே செல்பி எடுக்கும் மோகம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 

இந்த நிலையில், இவ்வாறான செயல்களில் யாரேனும் இனிவரும் காலங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிந்து ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ரூபாய் 1000 அபராதம் ஆகியவை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #தமிழ்நாடு #தென்னக இரயில்வே #Southern Railway #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story