×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி இரண்டு பேரால் பலாத்காரம்: கர்ப்பமான பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி இரண்டு பேரால் பலாத்காரம்: கர்ப்பமான பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

Advertisement

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், அதே ஊரைச் சார்ந்த கண்ணன் (வயது 42), மாரி (வயது 52) ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனால் அவர் கர்ப்பமான நிலையில், சிறுமியிடம் குழந்தைகள் நலத் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. 

இதனையடுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளான கண்ணன் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sivaganga #Minor Girl #Rape #sexual abuse #பாலியல் பலாத்காரம் #சிவகங்கை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story