×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படியும் தொடங்கிய விபச்சாரம்; 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மேட்டூரில் அதிர்ச்சி சம்பவம்.!

இப்படியும் தொடங்கிய விபச்சாரம்; 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மேட்டூரில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ரேசன் (வயது 29). இவர் நேற்று சூரமங்கலம் உழவர் சந்தையில் நின்றுகொண்டு இருந்தார். 

அப்போது, வந்த இளம்பெண் உட்பட 3 பேர் சேர்ந்து சுந்தர்ரேசனை விபச்சாரத்திற்கு அழைத்து இருக்கின்றனர். இதனால் அதிர்ந்துபோனவர் சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இளைஞரின் புகாரை ஏற்று, அவரை விபச்சாரத்திற்கு அழைத்த 29 வயது 23 வயதுடைய இளம்பெண், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #mettur #prostitution #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story