காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!!
காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!!
தாராபுரம் அருகே காரும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழனியிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 5 உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362