×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... பரிதாபமாக பிரிந்த உயிர்...

திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... பரிதாபமாக பிரிந்த உயிர்...

Advertisement

சாலையில் திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பைக் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புறநகர் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார் அழகர் சாமி. இவர் நேற்று வழக்கம் போல் மெக்கானிக் கடையை நடத்தி விட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வாகனம் மூன்றுலாந்தர் பகுதியை வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் அழகர்சாமி மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#natham #Alakarsamy #Road accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story