×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கிழட்டு காமுகன்; கண்ணீரில் குமுறிய சிறுமி.. அதிரவைக்கும் தகவல்.!

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கிழட்டு காமுகன்; கண்ணீரில் குமுறிய சிறுமி.. அதிரவைக்கும் தகவல்.!

Advertisement

 

சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை, தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரபாணி (வயது 60). இவரின் வீட்டருகே 7 வயது சிறுமி வசித்து வருகிறார். 

இந்நிலையில், 7 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற சக்கரபாணி, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சங்கரபாணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ranipet #tamilnadu #Walajapet #sexual abuse #ராணிப்பேட்டை #பாலியல் பலாத்காரம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story