கோடை வெயிலில் வதைபடும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! 8 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டுவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தூக்க மின்றி தவிக்கின்றனர்.
கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதால் பெரு நகரங்களின் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல் சென்னை கோயம்பேடு உள்பட சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்தநிலையில், தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362