×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!!

3 மணி நேரத்தில் கொட்டித்தீர்க்கபோகும் மழை!!

Advertisement

இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான வானகரம், மதுரவயால், திருவேற்காடு, பூவிருந்தவல்லி பகுதிகளில் கனமழையானது திடீரென பெய்தது.

தொடர்ந்து 1 மணிநேரம் பெய்த மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளுமையாக காணப்படுகிறது. மேலும், இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று இரவு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #chennai #tamilnadu #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story