×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

16 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை! வானிலை மையம் அறிவிப்பு!!

16 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை! வானிலை மையம் அறிவிப்பு!!

Advertisement

மிழகத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளான வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, ஆவடி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதனை தொடர்ந்து, 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி,   ராணிப்பேட்டையில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும். 

மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை,  விழுப்புரம், கடலூர்,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #Namakal #Salem #chennai #Perambalur #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story