தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.! சென்னை வாளனிலை ஆய்வு மையம் தகவல்...
Rain expected 24 hours 7 district
தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடிவுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தமிழகத்தில் உள்ள பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை, சேலம்,தர்மபுரி, நாகை,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிவுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362