×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.! சென்னை வாளனிலை ஆய்வு மையம் தகவல்...

Rain expected 24 hours 7 district

Advertisement

தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடிவுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது தமிழகத்தில் உள்ள பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை, சேலம்,தர்மபுரி, நாகை,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடிவுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 29 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில்  பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #Expected #24 hours
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story