×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 மணிவரை இங்கெல்லாம் கொட்டித்தீர்க்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

10 மணிவரை இங்கெல்லாம் கொட்டித்தீர்க்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணி வரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Latest news #Rain alert #மழை எச்சரிக்கை #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story