×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: 12 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

21 மாவட்டங்களில் இடியுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

Advertisement

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழை எச்சரிக்கையானது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு காலை 10 மணிவரையில் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #Rain alert #tamilnadu #chennai #சென்னை வானிலை ஆய்வு மையம் #தமிழ்நாடு #மழை எச்சரிக்கை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story