×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தை 1 இல் பொங்கல் வைக்க சரியான நேரம் எது? - ஆற்காடு சீதாராமய்யர் கணிப்பு.!

தை 1 இல் பொங்கல் வைக்க சரியான நேரம் எது? - ஆற்காடு சீதாராமய்யர் கணிப்பு.!

Advertisement

ஆற்காடு கா.வெ சீதாராமய்யர் தைத்திருநாளில் பொங்கல் வைக்கும் நேரம் குறித்து கணித்து இருக்கிறார். தைத்திருநாளில் அதிகாலை அல்லது நள்ளிரவில் தை 1 பிறந்துவிடும். இவ்வருடம் தை மாதம் வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு பிறக்கிறது. 

அன்றைய நாளில் சூர்யா பகவான் 5.20 மணிக்கு மகர ராசியில் இடம்பெயர்கிறார். அப்போது, மகா சங்கராந்தி புருஷர் பிறக்கிறார். தை 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில், காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க இதுவே சிறந்த நேரம் ஆகும்.

மேலும், இவ்வருடத்தில் விஷக்காய்ச்சல், புதுமையான வியாதிகள், புதிய வைரஸ் ஏற்படும். பொருளாதார நெருக்கடியும் ஏற்படும், செயல் திட்டங்களை நிறைவேற்ற இயலாமல், உணவு பொருட்களின் விலை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pongal #pongal festival #pongal celebration
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story