பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மாணவன் வெட்டிக்கொலை.. கொலைக்கான காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!
பார்ட்டிக்கு சென்ற இடத்தில் மாணவன் வெட்டிக்கொலை.. கொலைக்கான காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை..!
பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன், வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகாமையில் கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கோகுல் (வயது 16). இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்றிரவு கோகுலுடன் படிக்கும் மாணவர் ஒருவர், பிறந்தநாள் பார்ட்டிக்கு கோகுலை அழைத்து செல்வதாக கூறி 7 மணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், இரவு முழுவதும் கோகுல் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். தொடர்ந்து அதிகாலைவேளையில் திருக்கோவிலூர் அருகாமையில் கை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவரது சடலம் கிடைக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362