இனிமேல் தாங்காதுப்பா... மீண்டும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் - டீசல் விலை..!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!
மீண்டும் உச்சத்தை அடைந்த பெட்ரோல் - டீசல் விலை..!! இந்த விலை இன்று முதல் அமலுக்கு வருகிறதா..?!!
இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 15 காசுகள், 20காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.
தினந்தோறும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362