சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலி.! முதியவர் எடுத்த விபரீத முடிவு.! துயரச்சம்பவம்.!
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்ற முதியவர் தனது மகன் கணேஷ் பராமரிப
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த அபிமன்னன் என்ற முதியவர் தனது மகன் கணேஷ் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அபிமன்னன் சர்க்கரை வியாதி மற்றும் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமணியில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
தனது வலியை வெளியில் சொல்லமுடியாமல் வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் அலைந்துவந்த அபிமன்னன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அபிமன்னனை தேட ஆரம்பித்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362