திருமணமான 1 மாதத்தில் உயிரிழந்த புதுப்பெண்.! குடும்பத்தாருக்கு வந்த ஒரு போன் அழைப்பு.! அதிர்ச்சி சம்பவம்.!
விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும
விழுப்புரம் மாவட்டம் நரையூர் தனசிங்குபாளையம் பகுதியை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும், புதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் சிவபாக்கியம் தனது கணவருடன் புதுச்சேரியில் தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில் சிவபாக்கியத்தின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். இதற்கு ஏழுமலை குடும்பத்தினர் சிவபாக்கியத்தை தாமதமாக அனுப்பியுள்ளனர். மேலும், ஏழுமலை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக சிவபாக்கியம் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362