தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

Namakkal AIADMK Supporter Killed another One Affair Issue Advertisement

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல் (45). மனைவி செல்வி (36). தம்பதிகளுக்கு 17 வயது மகள் இருக்கிறார்.

கள்ளக்காதல் பழக்கம்:

செல்விக்கும் - அதிமுகவை சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கந்தசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கணவர் கொலை:

இந்த தகவல் பழனிவேலுக்கு தெரியவந்து, அவர் மனைவியிடம் அவ்வப்போது தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி பழனிவேலை கடந்த மே 2 ம் தேதி கொலை செய்தது. 

மூவர் கும்பல் கைது:

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தற்போது செல்வி, கந்தசாமி மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ரவி ஆகியோரை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #tamilnadu #Affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story