தஞ்சையில் பரபரப்பு: ஊராட்சி மன்ற உறுப்பினர் படுகொலை! அதிர்ச்சி காரணம்!
murder in thanjavur
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வண்ணக்குடி பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது உறவுக்காரப் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் திருமணம் செய்வதற்காக பெண் கேட்டுள்ளார்.
ஆனால் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம் பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன் என்பவர், கல்யாணசுந்தரத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கல்யாணசுந்தரம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362