10 நிமிடத்தில் 4 குவாட்டர் பாட்டில்! ராவாக குடித்தவருக்கு சில நொடிகளிலேயே நேர்ந்த விபரீதம்!
Man dead while drinking liquor without water

உத்திரபிரதேசம், உகான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேந்திர சிங். இவர் மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் ராஜேந்திர சிங் சமீபத்தில் தனது உறவினரான பிரதீப் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் மது குடிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அவர்கள் நான்கு குவாட்டர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். அதில் யார் தண்ணீர் கலக்காமல் அப்படியே வேகமாக அதிகமாக குடிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவராவார். மேலும் தோல்வியடைந்தவர் 8 குவாட்டர் பாட்டிலுக்கும் பணம் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளனர்.
தண்ணீர் சேர்க்காமல் ராவாக குடித்ததாலேயே இவ்வாறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.