சென்னையில் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதி... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
சென்னையில் பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதி... கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் மந்திரவாதி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை காந்தி நகரை சேர்ந்தவர் சிக்கந்தர்(38). இவர் பில்லி சூனியம் வைக்கும் மந்திரவாதியாக இருந்து வந்தார். இந்நிலையில் இவரது வீடு பூட்டி இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.