பொங்கலுக்கு ஊருக்கு வந்து, ஒரே சேலையில் சடலமாக தொங்கிய காதல் ஜோடி! வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்!
Love married couple commited suicide
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள குந்தவாழுர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். 22 வயது நிறைந்த அவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் காயத்ரி. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பினை மீறி வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேவராஜ் பெங்களூரில் கார் ஓட்டி வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைதீவிரயும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362