×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா.?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா.?

Advertisement

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு 8-ம் தேதி ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pudukottai #Local Holiday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story