×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுமியை 12 நாட்களாக கற்பழித்த 23 வயது இளைஞர்.. ஆசைவார்த்தை கூறி நடந்த கொடுமை.!

17 வயது சிறுமியை 12 நாட்களாக கற்பழித்த 23 வயது இளைஞர்.. ஆசைவார்த்தை கூறி நடந்த கொடுமை.!

Advertisement


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியை அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமாகி இருக்கிறார். விசாரணையில், அவரை ஆசைவார்த்தை கூறி பிரகாஷ் திருப்பூருக்கு கடத்திச்சென்று குடித்தனம் என்ற பெயரில் பலாத்காரம் செய்தது உறுதியானது. 

இதனையடுத்து, பிரகாஷை கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanyakumari #tamilnadu #Pocso Act
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story