×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: சர்ச் அலுவலகத்தில் சடலமாக மீட்பு..! குமரியில் சோகம்.!

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: சர்ச் அலுவலகத்தில் சடலமாக மீட்பு..! குமரியில் சோகம்.!

Advertisement

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவர் சேவியர் குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அங்குள்ள மைலோடு புனித மைக்கேல் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்திற்குள் கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். 

ஆலய பங்குத்தந்தை, அரசு வழக்கறிஞர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் என எட்டு பேர் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NTK #tamilnadu #kanyakumari
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story