பார்க்கும்போதே மனசு பதறுது!! அதிவேகத்தில் வந்த ஆட்டோ.. இருசக்கர வாகனத்தின் மீது மோதும் சிசிடிவி காட்சிகள்..
வேகமாக வந்த ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி,
வேகமாக வந்த ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை பதறவைத்துள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் தேங்காய் பட்டணம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. வன்னியூரை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் கடந்த 10 ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் தேங்காய் பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, எதிரே அதிவேகத்தி வந்த ஆட்டோ ஒன்று அந்த இளைஞர் மீது மோதியுள்ளது.
சாலையி இருந்த பள்ளத்தில் ஆட்டோ சென்றுவிடாமல் இருப்பதற்காக, ஆட்டோ ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் நேராக செல்ல, அப்போது எதிர்திசையில் வந்துகொண்டிருந்த சதீஷின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளநிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362