×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூதாட்டிகளை குறிவைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை; மோசடி செய்த இளம்பெண் கைது...!!

மூதாட்டிகளை குறிவைத்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை; மோசடி செய்த இளம்பெண் கைது...!!

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில், தான் ஒரு தாசில்தார் என ஏமாற்றி, வயதான பெண்களிடம் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கிய இளம்பெண், கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பத்தூரில் வசித்து வரும் சீபா புஷ்பராணி என்ற இளம் பெண் புள்ளரம்பாக்கம், பென்னாலூர் பேட்டை, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள, வயதான பெண்களிடம் தான் ஒரு தாசில்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக ஆசை காட்டி வார்த்தை கூறி அவர்களிடமிருந்து தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து, சீபா புஷ்பா ராணியை கைது செய்துனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Tiruvallur District #Young Girl Cheating #Jewelery Worth Several Lakhs Old Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story