தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 வயது சிறுவனையும், விட்டுவைக்காத பாலியல் கொடூரம்.! கரூரில் காமுகன் வெறிச்செயல்.! 

8 வயது சிறுவனையும், விட்டுவைக்காத பாலியல் கொடூரம்.! கரூரில் காமுகன் வெறிச்செயல்.! 

jayangondam-men-abused-8-years-boy Advertisement

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ சட்டத்தில் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தம் என்கிற அறிவானந்தம். இவருக்கு வயது 28 எலக்ட்ரீசியன் தொழில் செய்து வரும் இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் 

இத்தகைய நிலையில், கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை அருகாமையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுவனின் தாய் குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். 

boy

இதனை தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#boy #Rape #Karur #bullying #jayangondam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story