×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்; கணவரை தீர்த்துக்கட்ட விபரீத செயல்..!

கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்; கணவரை தீர்த்துக்கட்ட விபரீத செயல்..!

Advertisement

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்தது வரும் நபர் லட்சுமணன் (வயது 45). இவரின் மனைவி கோட்டை ஈஸ்வரி (வயது 41). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். 

இதனிடையே, ஈஸ்வரிக்கு ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்த சக்தி குமார் பிஜி (வயது 31) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவாக மாறி இருக்கிறது. 

கள்ளகாதலால் விபரீதம்

​​​

இதனையடுத்து, ஈஸ்வரி ஒருகட்டத்தில் கள்ளகாதலருக்கு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொடுத்து இருக்கிறார். மேலும், கணவரை கொலை செய்து நாம் வாழலாம் எனவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!

இதனால் கூலிப்படை வபட்ட நிலையில், லட்சுமண் அதிஷ்டவசமாக தப்பினார். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் ஈஸ்வரி உட்பட 3 பேரை கைது செய்தனர். பிஜியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் போனஸ்: சக்கரையே போடாமல் தித்திக்கவைத்த முதலாளி.. இலவச வீட்டுமனை வழங்கி அதிரடி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#murder attempt #ramanathapuram #Wife murder attempt husband #ராமநாதபுரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story