தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மயிலாடுதுறை: பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: சுகாதார ஆய்வளார் போக்ஸோவில் கைது.!

மயிலாடுதுறை: பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: சுகாதார ஆய்வளார் போக்ஸோவில் கைது.!

in Mayiladuthurai Govt Hospital Health Inspector Arrested Pocso  Advertisement

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் செந்தில் நாதன். இங்கு நர்சிங் பயிற்சிக்கு மாணவிகளும் வந்து இருக்கின்றனர். 

இதனிடையே, நர்சிங் பயிற்சிக்கு வந்த மாணவிக்கு ஒருவருக்கு, செந்தில் நாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!

Mayiladuthurai

பாலியல் தொல்லை

புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் செந்தில்நாதன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி சிறுமி என்பதால், இதுகுறித்து போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்திநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

இதையும் படிங்க: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 60 வயது கிழவனை நொறுக்கிய மக்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mayiladuthurai #Pocso Act #tamilnadu #பாலியல் தொல்லை #போக்ஸோ #மயிலாடுதுறை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story