புதுக்கோட்டை இன்ஜினியர் கொலையில் திடீர் திருப்பமாக நண்பர் கைது... விசாரணையில் வெளிவந்த உண்மை.!
புதுக்கோட்டை இன்ஜினியர் கொலையில் திடீர் திருப்பமாக நண்பர் கைது... விசாரணையில் வெளிவந்த உண்மை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்ஜினியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரே கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த இன்ஜினியரான விஜயராகவன்(47) என்பவர் கடந்த 11ம் தேதி முட்புதற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362