அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! தம்பிக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சி சம்பவம்!
illegal affair with brotherinlaw
சென்னை மயிலாப்பூர்பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரின் அண்ணன் பழனி என்பவரும் செந்திலின் பக்கத்துக்கு வீட்டில் வசித்துவந்துள்ளார். செந்தில் குமாரின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செந்தில் அவரது அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் செந்தில் ஒரு பெண்ணை 2ஆவது திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு குழந்தைகளும் உள்ளனர். ஆனால் அதன்பிறகும் அவர் அண்ணியுடன் தகாத உறவை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில் தனது சகோதரன் பழனியின் மனைவியுடன் முறையற்ற பழக்கம் இருக்கும் விஷயம் தெரிய வந்ததால், செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362