×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரியாணியை கொடுத்து இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞன்-கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?

பிரியாI-young girl

Advertisement

கம்பன் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் சக்தி. இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஒரு நாள் சக்தி தன் காதலை அந்த மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் சக்தியின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி ஒரு நாள் வலுக்கட்டாயமாக அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பிரியாணி சாப்பிட்ட வைத்துள்ளார்.

பயத்தில் பிரியாணியை சாப்பிட அந்த மாணவி சிறிது நேரத்திலேயே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். மயக்கமான நிலையிலேயே அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் சக்தி. மேலும் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

சிறிதுநேரம் கழித்து மயக்க நிலையிலிருந்து திரும்பிய அம்மாணவியிடம் வெளியில் யாரிடமாவது இதை சொன்னாள் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத அம்மாணவி தம் பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். அம் மாணவியின் பெற்றோர் போலீஸில்  புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சக்தி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakthi #girl #Rap #briyani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story