தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் நான்கு மாத பிரிவை தாங்க முடியாமல் கணவர் எடுத்த விபரீத முடிவு... திருச்சியில் பரபரப்பு.!

மனைவியின் நான்கு மாத பிரிவை தாங்க முடியாமல் கணவர் எடுத்த விபரீத முடிவு... திருச்சியில் பரபரப்பு.!

Husband & wife family problem husband suside Advertisement

திருச்சி மாவட்டம் , ஆலத்தூரைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் வினோத் மற்றும் அவரது மனைவி இருவரும் நான்கு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Husband &wife

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband &wife #family problem #suside
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story