கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை.! கணவன் எடுத்த விபரீத முடிவு.!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எருக்குமணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூக்காயி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் வழக்கம்போல் இந்த தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு மூக்காயி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றதால் மனவேதனையில் இருந்துள்ளார் ஆறுமுகம்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362