நான் அப்படித்தான் செய்வேன்!. அடம்பிடித்த மனைவி.! திருமணமான 10 மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு.!
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த 10

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து புதுமண தம்பதிகள் அப்பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து வசித்து வந்துள்ளனர்.
சங்கரின் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஆனால் தனது மனைவி அடிக்கடி போனில் பேசுவதை பிடிக்காத சங்கர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி, நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.