×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லை தாண்டி சென்ற கள்ளகாதல்! முகநூலில் நூல் விட்ட இந்திய-பாக்கி ஜோடி!!  

எல்லை தாண்டி சென்ற கள்ளகாதலால்! முகநூலில் நூல் விட்ட இந்திய-பாக்கி ஜோடி!!  

Advertisement

த்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய மஞ்சு என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் முகநூலில் பேசி அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவரை சந்திப்பதற்காக விசா எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

அங்கு, அவர் தன்னை முஸ்லிம் மதத்திற்கு  மாற்றிக்கொண்டு நஸ்ருல்லாவை திருமணமும் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த மஞ்சுவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் பாகிஸ்தான் சென்று வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று அவரது மனைவி மஞ்சள் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் செல்வதற்காக போலியான ஆவணங்கள் மூலம் விசா எடுக்கப்பட்டுள்ளதா? என்ற பார்வையுடனும் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#uttarapradesh #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story