×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்... மனைவி இறந்ததாக எண்ணி கணவர் எடுத்த விபரீத முடிவு...

குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவர் எடுத்த விபரீத முடிவு...

Advertisement

கோயம்பூத்தூரை சேர்ந்தவர் பூபாலன் - ஷாலினி தம்பதியினர். பூபாலன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினத்தன்று பூபாலன் ஷாலினி தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமான பூபாலன் மனைவியின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார் ஷாலினி. கீழே விழுந்த ஷாலினி இறந்து விட்டதாக எண்ணியுள்ளார்.

அதனையடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த பூபாலன் மன அழுத்ததில் வீட்டில் இருந்த மற்றோரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பூபாலன் மனைவி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Murder #Husband and wife fight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story